2733
புதுச்சேரியில் அதி நவீனமாக கட்டப்பட்ட வீட்டின் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வெண்கலச் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர். ஆரோவில்லில் ஜெர்மன் நாட்டினருக்கு ...

2544
விழுப்புரம் பொம்மையார்பாளையத்தில் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் பின்புறமுள்ள தோட்டத்தில், மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 7 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடையில்...

2326
கும்பகோணம் அருகே 1000 ஆண்டுகள் பழமையான 6 உலோக சிலைகள் உட்பட 8 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சுவாமி மலையை சேர்ந்த ஸ்தபதி மாசிலாமணியின் சிற்பக்கலை கூடத்தில் 100...

3474
சென்னை பூந்தமல்லி அருகே சுமார் 500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்க சிலையை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரகசிய தகவலின் பேரில் ...

1308
சென்னையில் கலைபொருள் அங்காடியில் ஆவணங்களின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் பேரில் ஆழ்வார்பேட்டையில் செயல்பட்ட...

4355
இந்தியக் காவல் பணி அதிகாரிகள் 26 பேரைத் தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. மத்தியச் சரக ஊழல் தடுப்புக் கண்காணிப்பாளராக இருந்த பொன்னி, சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளா...

1174
பழனி முருகன் கோயிலில் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்த புகாரில் கோயில் அதிகாரிகளிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2004-ல் 220 கிலோ எடை கொண்ட ஐம்பொன் ...



BIG STORY